Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கின்னஸ் சாதனை படைத்த தெலங்கானா பண்டிகை

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2016 (14:27 IST)
தெலங்கானா மாநிலத்தில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட பதுக்கம்மா பண்டிகையில் ஒரே இடத்தில் அதிக பெண்கள் கூடியதால். இந்த விழா கின்னஸ் சாதனை படைத்துள்ளது.


 

 
நவராத்திரியின் எட்டாவது நாளில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகையை அரசு விழாவாக தெலங்கானா அரசு அறிவித்தது. இந்த ஆண்டுக்கான பதுக்கம்மா பண்டிகைக்கான பிரமாண்டமாக ஹைதராபாத பால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் 9,292 பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கு முன்பாக கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் நடனத் திருவிழாவில் 5,015 பெண்கள் கலந்துகொண்டிருந்ததே சாதனையாக இருந்தது.
 
இந்த விழாவில் தெலங்கானா உள்துறை அமைச்சர் நர்சிம்ம ரெட்டி, சுற்றுலாத் துறை அமைச்சர் சந்துலால் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments