Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் வரிப்பணத்தில் திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்திய முதல்வர்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (12:51 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரண்டு தெலுங்கு  மாநிலங்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.


 

மக்கள் வரிப்பணத்தில் இந்த காணிக்கைகளை செலுத்தியதால் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மக்கள் வரி பணத்தை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்துவவாய விட்டு இவ்வாறு கோயில்களுக்கு காணிக்கை செலுத்துவது சரியா எனவும்; தனது தணிப்பட்ட வேண்டுதலுக்கு மக்களின் வரிப்பணத்தை கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதா எனவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments