Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காம் வகுப்பு மாணவனை சங்கிலியால் கட்டிப்போட்ட ஆசிரியர்கள்

நான்காம் வகுப்பு மாணவனை சங்கிலியால் கட்டிப்போட்ட ஆசிரியர்கள்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (14:20 IST)
வீட்டுப்பாடத்தை முடிக்காததால், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை சங்கிலியால் கட்டிப்போட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.


ஹரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள நுஸ்ரத் அலி இஸ்லாமிய மதராசா பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன், வீட்டுப்பாடத்தை முடிக்காததால், தன்னை ஆசிரியர் சங்கிலியில் கட்டி வைத்து துன்புறுத்தியதாக தன் பெற்றோரிடம் கூறியுள்ளான். அதிர்ச்சி அடைந்த தந்தை, அடுத்த நாள், ஆசிரியருக்கு தெரியாமல் அந்த காட்சியை படமெடுத்து காவல்துறையில் புகார் கொடுத்தார்.

இதை அடுத்து, மாணவர்களை சங்கிலியில் கட்டி வைத்து சித்திரவதை செய்த முபாரக் கான் மற்றும் ஷபிர் அஹமத் என்ற இரண்டு ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பள்ளியில் இருந்து மாணவர்கள் ஓடிவிடுவதால் தான் மாணவர்களை சங்கிலியால் கட்டி வைத்ததாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments