Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் ஆசிரியர் சுட்டுக் கொலை: பீகாரில் பரபரப்பு

Webdunia
திங்கள், 7 மே 2018 (16:05 IST)
பீகாரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராதேஷ் ரஞ்சன். இவர் இன்று வழக்கம்போல் பள்ளியில் மாணவர்களுக்கு சமஸ்கிருத பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆசிரியரை துப்பாக்கியில் சுட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

 
 
இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், ஆசிரியர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில் சமந்தப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments