Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா தளமாக மாறும் மோடி டீ விற்ற கடை

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (15:12 IST)
பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் டீ விற்ற கடையை சுற்றுலா தளமாக மாற்ற சுற்றுலாத்துறை அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.


 

 
குஜராத் மாநிலம் மேக்சானா மாவட்டம் வாத்நகர் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊர். வாத்நகர் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் மோடி சிறுவயதில் வேலை செய்துள்ளார். இதை அவரே தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். 
 
தற்போது அந்த டீக்கடையை நவீன முறையில் மாற்றி சுற்றுலா தளமாக அமைக்க மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மோடி பிறந்த ஊர் என்பதற்காக இதை செய்யவில்லை வாத்நகர் ஒரு முக்கிய சுற்றுலா மையம், அங்கு புகழ்பெற்ற சர்மிஸ்தா ஏரியும் அமைந்துள்ளது என அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 
 
மேலும் உலக சுற்றுலா பயணிக்களுக்கான வரைப்படத்தில் வாத்நகரை இடம்பெற செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments