Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்: தெலுங்குதேச மற்றொரு எம்.எல்.ஏ. கைது

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2015 (04:03 IST)
ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.


 
தெலுங்கானாவில் கடந்த ஜூன் 1ம் தேதி சட்டமேலவை தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்.எல்.ஏவான ஸ்டீபன்சன் என்பவருக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக பேரம் பேசி அதில் ரூ.50 லட்சம் முன் பணமாக கொடுக்க முயன்றதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ரேவந்த் ரெட்டி உள்பட 3 பேரை தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரத்தில், திடீர் திருப்புமாக ,அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சந்திரவெங்கட வீரையாவை, ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments