Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியாவின் 100% பங்குகளை வாங்க டாடா தீவிரம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (07:52 IST)
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்த நிலையில் இதற்கான ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ள நிலையில் டாடா குழுமமும் தனது ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது 
 
நேற்று வெளியான தகவலின்படி டாடா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை 100 சதவீதம் முழுமையாக வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாகவே டாடா நிறுவனம் தங்களுக்கு சொந்தமாக ஒரு விமான நிறுவனத்தை வாங்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முயற்சியின் பலனாக ஏர் இந்தியா நிறுவனம் டாடா குடும்பத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments