Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளநீர் விற்பவர் என்னிடம் பணம் வாங்க மாட்டார்: டாடா குழும தலைவர் சந்திரசேகரன்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (10:07 IST)
நான் தினமும் நடைபயிற்சி செய்யும் போது இளநீர் குடிப்பேன் என்றும் ஆனால் இளநீர் கடைக்காரர் என்னிடம் பணம் வாங்க மாட்டார் என்றும் அதற்கு பதிலாக கூகுள் பே , போன் பே மூலம் பணம் செலுத்துங்கள் என்று கூறுவார் என்று அந்த அளவுக்கு இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து உள்ளது என்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  
 
பி20 சம்மிட் இந்தியா 2023 கூட்டத்தில் டாடா குடும்ப தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது தினமும் காலை ஜாக்கின் செல்லும்போது இளநீர் இளநீர் குடிப்பது என்னுடைய வழக்கம். இளநீர் விற்பவர் என்னிடம் பணம் வாங்க விரும்புவதில்லை 
 
அனைத்து கடைக்காரர்களும் தற்போது குறைந்தது 3 க்யூஆர் கோட் வைத்துள்ளனர். அந்த அளவுக்கு டிஜிட்டல் பேமென்ட் தளம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று டாடா குடும்ப தலைவர் சந்திரசேகரன் பெருமையுடன் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments