Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதி ஆளுநராகலாம்… ஆனால் ஆளுநர்தான் – தமிழிசை கருத்து!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (10:43 IST)
தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் பாஜகவின் பதவிகளை ராஜினாமா செய்தார். இப்போது புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் ’நான் இப்போது 4 நாட்கள் புதுச்சேரியிலும், 3 நாட்கள் தெலங்கானாவிலும் என இருந்து சமமாக செலவிடுகிறேன். அரசியல் வாதி ஆளுநராகலாம். ஆனால் ஆளுநர்தான் அரசியல் செய்யக்கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments