Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதி ஆளுநராகலாம்… ஆனால் ஆளுநர்தான் – தமிழிசை கருத்து!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (10:43 IST)
தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் பாஜகவின் பதவிகளை ராஜினாமா செய்தார். இப்போது புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் ’நான் இப்போது 4 நாட்கள் புதுச்சேரியிலும், 3 நாட்கள் தெலங்கானாவிலும் என இருந்து சமமாக செலவிடுகிறேன். அரசியல் வாதி ஆளுநராகலாம். ஆனால் ஆளுநர்தான் அரசியல் செய்யக்கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments