Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் திடீர் மனமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (07:59 IST)
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் திடீர் மனமாற்றம்!
உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் இராணுவத்தில் சேர பலரும் முன்வந்தனர். இந்த நிலையில் கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் இராணுவத்தில் சேர்ந்த தகவல் வெளியானது 
 
இது குறித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதனை அடுத்து தனது மகனை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments