Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் திடீர் மனமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (07:59 IST)
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் திடீர் மனமாற்றம்!
உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் இராணுவத்தில் சேர பலரும் முன்வந்தனர். இந்த நிலையில் கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் இராணுவத்தில் சேர்ந்த தகவல் வெளியானது 
 
இது குறித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதனை அடுத்து தனது மகனை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments