Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு: தமிழகத்துக்கு 3 வது இடம்

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (17:45 IST)
குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்துகளில், அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
 
2011 ஆம் ஆண்டு குடிபோதை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் ஐந்தாவது இடத்தில் இருந்த தமிழகம், இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
 
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2013 ஆம் ஆண்டில் மட்டும் குடிபோதை விபத்துகளால் 718 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர்.
 
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,012 பேரும், இரண்டாவதாக பீகாரில் 790 பேரும் குடிபோதை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

Show comments