Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:08 IST)
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் என மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாராளுமன்றத்தில் இன்று இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார்
 
அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம் என்றும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் இதில் 8,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மாநிலங்களவையில் சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments