Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:08 IST)
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் என மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாராளுமன்றத்தில் இன்று இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார்
 
அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம் என்றும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் இதில் 8,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மாநிலங்களவையில் சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments