Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பன்றிக்காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 1000 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

பன்றிக்காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 1000 பேர் பலி: அதிர்ச்சி தகவல்
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (11:10 IST)
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்தல் நோய்க்கு இதுவரை 1000 பேர் பலியாகி  இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
 
பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை வரையில் நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil