Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வாமித்வா திட்டம் - பிரதமர் மோடி உரை

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:35 IST)
பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடந்த அசாதி@5 என்ற  மாநாட்டில் உரையாற்றினார். அதில், ஆவாஸ்ல் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குடிசைப் பகுதியில் வாழும் வீடில்லாத 3 கோடி குடும்பத்தினருக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு - - சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 1 71300 லட்சம்  சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்து பயனாளிகளுடன் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments