Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வாமித்வா திட்டம் - பிரதமர் மோடி உரை

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:35 IST)
பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடந்த அசாதி@5 என்ற  மாநாட்டில் உரையாற்றினார். அதில், ஆவாஸ்ல் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குடிசைப் பகுதியில் வாழும் வீடில்லாத 3 கோடி குடும்பத்தினருக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு - - சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 1 71300 லட்சம்  சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்து பயனாளிகளுடன் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments