Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வாமித்வா திட்டம் - பிரதமர் மோடி உரை

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:35 IST)
பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடந்த அசாதி@5 என்ற  மாநாட்டில் உரையாற்றினார். அதில், ஆவாஸ்ல் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குடிசைப் பகுதியில் வாழும் வீடில்லாத 3 கோடி குடும்பத்தினருக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு - - சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 1 71300 லட்சம்  சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்து பயனாளிகளுடன் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments