Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்றார்

Webdunia
புதன், 18 ஜூன் 2014 (14:08 IST)
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
சாமியார் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவின் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டது. 
 
பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர், சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசி ஆனார். 
 
இந்த நிலையில் ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் நித்யானந்தா திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

Show comments