Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்றார்

Webdunia
புதன், 18 ஜூன் 2014 (14:08 IST)
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
சாமியார் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவின் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டது. 
 
பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர், சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசி ஆனார். 
 
இந்த நிலையில் ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் நித்யானந்தா திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
 

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Show comments