Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனிமூனுக்கு தனியாக சென்ற கணவன் : உதவிய சுஷ்மா சுவராஜ்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (17:41 IST)
தனது மனைவியின் பாஸ்போர் தொலைந்து விட்டதால், ஹனிமூனுக்கு தனியாக செல்வதாக கூறிய நபருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.


 

 
பைசான் பட்டேல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது மனைவியின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால் ஹனிமூனுக்கு தனியாக செல்கிறேன் என்றும், மனைவி தன்னுடன் வராததால், அவரின் புகைப்படத்தி அருகில் உள்ள இருக்கையில் ஒட்டி வைத்து, இப்படித்தான் எனது மனைவியுடன் செல்கிறேன் என்று விளையாட்டாக குறிப்பிடிருந்தார்.
 
மேலும் அந்த டிவிட்டை சுஷ்மா சுவராஜ் மற்றும் வெளியுறவு அமைச்சக டுவிட்டர் ஹேண்டில்களுடன் டேக் செய்தார். இதைக் கண்ட சுஷ்மா “ உங்கள் மனைவியை என்னை உடனே தொடர்பு கொள்ள செய்யுங்கள். அவரை உங்கள் இருக்கையின் அருகில் அமர வைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.   மேலும், அடுத்த டிவிட்டில் “ உங்கள் மனைவிக்காக டூப்ளிகேட் பாஸ்போர்ட் நாளை உங்களுக்கு கிடைக்கும்” என்று கூறியிருந்தார்.
 
இதைப் பார்த்த பைசான் பட்டேல், சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments