Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடிய சுஷ்மா சுவராஜ்!!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (15:30 IST)
பாகிஸ்தானில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கு இந்திய தூதரகம் மறுத்துவிட்டதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. 


 
 
இந்நிலையில் இந்த விஷயத்தில் சுஷ்மா தலையிட வேண்டும் என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் டுவீட் செய்திருந்தார்.
 
இந்த டுவீட்-ற்கு பதில் அளித்திருந்த இந்திய தூதரகம், இந்திய அரசு மறுக்கவில்லை. பாகிஸ்தான் அரசை சேர்ந்த ஆசிஷ் உங்களுக்கு பரிந்துரை கடிதம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் இந்தியா விசா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 
 
இது சுஷ்மா சுவராஜும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ஆசிஷ் பரிந்துரை கடிதம் வழங்கினால், உடனே இந்தியாவில் சிகிச்சை எடுக்க பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா மகிழ்ச்சியுடன் விசா வழங்கும். சொந்த நாட்டு மக்களுக்கு விசா வழங்க ஆசிஷ் ஏன் தயங்குகிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
 
மேலும், ஆஷிஷ் அனுமதி வழங்காததால் பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சுஷ்மா கடுமையாக சாடியுள்ளார்.
 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments