Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்: குவியும் பாராட்டுக்கள்..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (08:09 IST)
பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்ற பெண் பெற்றுள்ளார். 
 
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிவேக ரயில் ஆன வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்பதும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததை. 
 
இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகா யாதவ் என்பவர் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் சோலாலம்பூர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை வந்தே பாரத் ரயிலை இயக்கிய  சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments