Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : பா.ஜா.க.மூத்த தலைவர்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (14:08 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் தீர்ப்பு வழங்கியது.
இந்த இந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி மல்ஹோத்ரா அவர்கள் : சபரிமலையில் பெண்கள் செல்வது பிரச்சனை ஏற்படுத்தும் என்று மற்ற நீதிபதிகளிடமிருந்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
இதற்கு பா.ஜா.க மூத்த தலைவர் சுபிரமணிய சுவாமி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
 
இன்று உச்ச நீதிமன்றம்,சபரிமலையில் அனைத்து வயது  பெண்களும் செல்லலாம் என்று கூறியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments