Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : பா.ஜா.க.மூத்த தலைவர்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (14:08 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் தீர்ப்பு வழங்கியது.
இந்த இந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி மல்ஹோத்ரா அவர்கள் : சபரிமலையில் பெண்கள் செல்வது பிரச்சனை ஏற்படுத்தும் என்று மற்ற நீதிபதிகளிடமிருந்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
இதற்கு பா.ஜா.க மூத்த தலைவர் சுபிரமணிய சுவாமி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
 
இன்று உச்ச நீதிமன்றம்,சபரிமலையில் அனைத்து வயது  பெண்களும் செல்லலாம் என்று கூறியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட யுஜிசி.. மாணவர்கள் ஜாக்கிரதை..!

இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. எங்களுக்கு என்ன கொடுக்குறீங்க? என்ற வாதமே தப்பு: நிர்மலா சீதாராமன்

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments