Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி. ஐபிஓவுக்கு இடைக்கால தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 12 மே 2022 (12:25 IST)
எல்.ஐ.சி. ஐபிஓவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது 
 
சமீபத்தில் எல்.ஐ.சி. ஐபிஓ வெளியான நிலையில் இதனை இலட்சக்கணக்கானோர் வாங்குவதற்கு முன் வந்துள்ளனர்.
 
இந்த நிலையில் எல்.ஐ.சி பணம் முழுவதும் பாலிசிதாரர்களின் பணம் என்றும் இந்த பணத்தை ஐபிஓ மூலம் திரட்ட மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
மேலும் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது ஆனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் இந்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
இப்போதைக்கு எல்.ஐ.சி. ஐபிஓவுக்கு இடைக்கால உத்தரவு இல்லை என்றாலும் இந்த வழக்கின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சில் பிரார்த்தனை செய்த திருமலை ஊழியர் சஸ்பெண்ட்.. பெரும் பரபரப்பு

திறப்பு விழாவுக்கு முன்னரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை.. பொதுமக்கள் அதிருப்தி..!

இந்திய நர்ஸ் நிமிஷாவுக்கு ஜூலை 16ல் ஏமன் நாட்டில் தூக்கு தண்டனை.. தடுத்து நிறுத்துமா மத்திய அரசு?

இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. ஆனால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிப்பா? முக்கிய தகவல்..!

இண்டர்நெட் இல்லாமல் CHAT.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி..!

அடுத்த கட்டுரையில்
Show comments