Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு: கடைசி தீர்ப்பு என்ன தெரியுமா?

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:10 IST)
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு: கடைசி தீர்ப்பு என்ன தெரியுமா?
உச்சநீதிமன்றத்தின் நாற்பத்தி எட்டாவது தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் ஓய்வு பெறுகிறார் 
 
இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக நீதிபதியாக யு.யு.லலித் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஓய்வு பெறப்போகும் நீதிபதி என்ற அவர்களின் கடைசி தீர்ப்பாக
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்குத் தொடர உ.பி.அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments