Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு: கடைசி தீர்ப்பு என்ன தெரியுமா?

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:10 IST)
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு: கடைசி தீர்ப்பு என்ன தெரியுமா?
உச்சநீதிமன்றத்தின் நாற்பத்தி எட்டாவது தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் ஓய்வு பெறுகிறார் 
 
இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக நீதிபதியாக யு.யு.லலித் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஓய்வு பெறப்போகும் நீதிபதி என்ற அவர்களின் கடைசி தீர்ப்பாக
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்குத் தொடர உ.பி.அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments