Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் நெடுஞ்சாலை மதுகடைகளுக்கு தடை!!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (11:37 IST)
2017, ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


 
 
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. 
 
இதனை அடுத்து ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments