Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் நெடுஞ்சாலை மதுகடைகளுக்கு தடை!!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (11:37 IST)
2017, ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


 
 
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. 
 
இதனை அடுத்து ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

அடுத்த போப் ஆகிறாரா ஆப்பிரிக்க கருப்பின கார்டினல்? - அடுத்த போப் ஆண்டவருக்கான பரபரப்பான போட்டி!

எப்ப வேணாலும் யுத்தம் வெடிக்கலாம்? இந்தியா - பாகிஸ்தானை சமாதானப்படுத்த வருகிறது அமெரிக்கா!

5000+ புது செல்போன்களை கண்டெய்னரோடு தூக்கிய கும்பல்! - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments