Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூஸ் போடுறத தடுக்க முடியாது.. பாத்து கவனமா பேசுங்க! – தேர்தல் ஆணைய வழக்கு தள்ளுபடி!

Webdunia
வியாழன், 6 மே 2021 (11:54 IST)
சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என தேர்தல் ஆணையம் கவனிக்கவில்லை என சாடிய சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் “நீதிமன்ற கருத்துகளை செய்தியாக்குவதை தடை விதிக்க கோருவதில் நியாயமில்லை. அதேசமயம் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்” என கூறி தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments