Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி விலையில் இருக்கும் முரண்பாடு… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (08:34 IST)
கொரோனா தடுப்பூசி விலையில் வெவ்வேறு விலைகள் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மத்திய அரசுக்கு ஒரு மாதிரியாகவும், மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு மாதிரியாகவும் விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விலை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக விலை கொடுப்பவர்களுக்கு தடுப்பூசி முதலில் கிடைக்கும் என்ற சூழல் உருவாகி உள்ளது எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments