Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் இல்லை: அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (16:27 IST)
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் இல்லை: அதிரடி அறிவிப்பு
காங்கிரஸ் உள்பட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் மன்னனாக பணி குறித்த பிரசாந்த் கிஷோர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பணிபுரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தேர்தல் வியூகம் மன்னன் சுனில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
இதனை அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் சுனில் தான் தேர்தல் வியூக மன்னனாக செயல்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
அப்படி என்றால் மீண்டும் பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் செயல்படுவாரா அல்லது மூன்றாவது அணி ஏற்பட்டால் அந்த அணிக்கு பணி புரிவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments