Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை வெயில் இரண்டு மடங்கு இருக்கும்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (09:45 IST)
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் கடந்த ஆண்டை விட அதிகமான வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பிப்ரவரி மாதம் இறுதியை எட்டியுள்ள நிலையில் இப்போதே வெயில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடைகாலம் இந்த ஆண்டு வழக்கத்தை விட கொஞ்சம் முன்னரே தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கோடைக்காலத்தின்போது வெயிலும், அனல் காற்றும் மக்களை பெரிதும் பாதித்தன. வட மாநிலங்களில் வெப்ப காற்றால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை கால வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் பாதியிலேயே தொடங்கும் கோடை காலமானது உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, உத்தரகாண்ட், ஒடிஷா போன்ற பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments