Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் பணி என்னை வியக்க வைக்கிறது.. அயோத்தி சென்ற சுப்பிரமணியன் சுவாமி

Siva
ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (15:26 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் இந்த கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பது தெரிந்தது.

பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் ராமர் கோவில் திறப்பு நாளில் வழிபட்ட நிலையில் தற்போது பாஜகவின் மூத்த தலைவர்  சுப்பிரமணியன்    சாமி நேற்று அயோத்தி சென்று ராமர் கோவிலில் தரிசனம் செய்தார்.

அதன்பின் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த போது அயோத்தியில் ராமர் சிலையை அருகில் இருந்து பார்த்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அவர்களின் திறமையான வழிகாட்டுதலால் ராமர் கோயில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பணி என்னை வியக்க வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக மீது கடுமையாக விமர்சனம் செய்து வரும் சுப்பிரமணியம் சாமி ராமர் கோயில் கட்டுமானத்தை பாராட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments