Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியின் செயல் இவரை அதிர வைத்ததாம்: அந்த இவர் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (15:37 IST)
ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்திய- சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 
 
ஆனால் ராகுல் காந்தி சீன தூதரை சந்திக்கவில்லை என விளக்கமளித்துள்ளார். இது குறித்து பொருக்கி புகழ் சுப்பரமணிய சாமி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
 
சுப்பரமணியன் சாமி கூறியதாவது, யார் யாரை சந்திப்பது என்பது பிரச்சனையல்ல. ஆனால் அதனை இல்லை என பொய் சொல்வதும் மறைப்பதும் தான் அதிர்ச்சியளிக்கிறது. சீனத் தூதரை சந்திக்கவில்லை என ராகுல் கூறுவது அவரது அதிர்ச்சியளிக்கும் நடத்தையை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments