Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (11:20 IST)
பெற்றோர்களை மிரட்டி 16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டம் விஷ்ரம்பாக் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பிரேம் சுக்தேவ் பான்சோடே(26). இஅவர் வசிக்கும் பகுதியில் வாடை வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியை கற்பழித்துள்ளார்.  
 
சம்பவத்தன்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கியை காட்டி பெற்றோர்களை மிரட்டி, பின்னர் அந்த சிறுமியை கற்பழித்தார். இச்சம்பவத்தை வெளியே சொன்னால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
 
அந்த குடும்பம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு தீபாலி காக்டே விசாரணை நடத்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் கைது செய்தார். அவர் மீது கற்பழிப்பு, மிரட்டல் உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments