Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ChatGPTயால் வேலையிழந்த கொல்கத்தா மாணவி.. வேதனையுடன் பதிவு..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (20:08 IST)
ChatGPTயால்  வேலை இழந்த கொல்கத்தா மாணவி மிகவும் வேதனையுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ChatGPT தற்போது மனிதர்கள் செய்யும் வேலையை மிகவும் வேகமாகவும் விவேகமாகவும் செய்து விடுகிறது. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர் என்பதும் எதிர்காலத்தில் இன்னும் அதிக வேலை இழப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த மாணவி ஒருவர் பகுதி நேரமாக கட்டுரை எழுதும் வேலையை பார்த்துக் கொண்டு வந்த நிலையில்ChatGPTயால்  அந்த வேலை பறிபோனது என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
இதனால் வீட்டு செலவுகளை தன்னால் கவனிக்க முடியவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments