Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறைக்குள் புகுந்த தெருநாய்: மாணவர்களை கடித்து குதறியது

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (16:30 IST)
வகுப்பறைக்குள் புகுந்த தெருநாய், மாணவர்களை கடித்து குதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


 

 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காவாகுளம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  
 
நேற்று காலை துப்புரவு பணிப் பெண் ஒருவர் குடிநீர் தொட்டியில் மருந்து தெளிக்க பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை தெரு நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது. பின்னால் வந்த நாயை அவர் கல்லால் அடித்துள்ளார்.
 
இதில், அந்த நாய் வகுப்பறைக்குள் ஓடியது. நாயை கண்டதும் வகுப்பறைக்குள் இருந்த மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். நாய் அவர்களை கடித்து குதறியது. அதில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
 
பின்னர் அந்த மூன்று மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments