Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகளிடம் திருட்டு....ஓடும் ரயிலில் கீழே தள்ளிவிட்டு திருடன் கொலை!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (19:08 IST)
அயோத்தியா சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட திருடன் ஒருவர் ரயிகில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தியில் இருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பெண் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட முயன்ற ஒரு திருடன் மீது பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.

அப்போது, திருடனைக் கையும் களவுமாகப்பிடித்த மக்கள், அவரை கீழே அமரவைத்து தாக்கினார்.

அவர் எவ்வளவு மன்னிப்பு கேட்ட போதிலும், ஆண்களில் ஒருவர் அவரைப் பிடித்து, இழுத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.

இதில், ஷாஜஹானூர் தில்ஹர் என்ற ரயில்  நிலையம் அருகேயுள்ள மின் கம்பத்தில் இளைஞரின் தலை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக நரேந்திரகுமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments