பயணிகளிடம் திருட்டு....ஓடும் ரயிலில் கீழே தள்ளிவிட்டு திருடன் கொலை!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (19:08 IST)
அயோத்தியா சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட திருடன் ஒருவர் ரயிகில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தியில் இருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பெண் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட முயன்ற ஒரு திருடன் மீது பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.

அப்போது, திருடனைக் கையும் களவுமாகப்பிடித்த மக்கள், அவரை கீழே அமரவைத்து தாக்கினார்.

அவர் எவ்வளவு மன்னிப்பு கேட்ட போதிலும், ஆண்களில் ஒருவர் அவரைப் பிடித்து, இழுத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.

இதில், ஷாஜஹானூர் தில்ஹர் என்ற ரயில்  நிலையம் அருகேயுள்ள மின் கம்பத்தில் இளைஞரின் தலை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக நரேந்திரகுமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments