Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணிந்தவாரே அலுவலங்கலில் பணி புரியும் ஊழியர்கள்: காரணம் என்ன??

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (11:58 IST)
பீகாரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பணியாற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.


 
 
பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், ஊழியர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணிந்து பணிபுரிகின்றனர்.
 
அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் பெயர்ந்து விழுகின்றது என்வே பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்கிறோம் என கூறியுள்ளனர்.
 
அந்த கட்டிடம் அபாயகரமானது என்று கடந்த ஆண்டே அறிவித்த போதும் அரசு அவர்களுக்கு புதிய கட்டிடம் ஒதுக்கவில்லை. பீகார் ஊழியர்களுக்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும் என பார்ப்போம். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments