எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுத முடியுமா? மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (16:08 IST)
எஸ்.எஸ்.சி தேர்வை  தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இப்போது தமிழில் எழுத அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
 
ஆண்டுதோறும் மத்திய அரசின் பணிகளுக்கு போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நியமனம் செய்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த தேர்வு இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்த கோரிக்கை விடப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11,409 காலியிடங்கள் இருப்பதாகவும் இந்த தேர்வு எழுதுவதற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments