Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு இலங்கை கொடுத்த பரிசு: என்ன தெரியுமா?

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (08:03 IST)
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வமான வெளிநாட்டு பயணங்களை தற்போது தொடங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் கேரளா சென்று குருவாயூர் கோவிலில் வழிபட்ட மோடி, அங்கிருந்து மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். பிறகு அங்கிருந்து கிளம்பி நேற்று இலங்கை சென்றார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்த அவர் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். பிறகு இலங்கை அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

வெள்ளை தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட அழகிய புத்தர் சிலைதான் அந்த பரிசு. பிறகு இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை சந்தித்த்து இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதித்த பிரதமர், முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments