Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிலுக்கு பதில். நாகையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (22:47 IST)
இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் அட்டூழிய துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலியான நிலையில் சற்று முன்னர்  நாகை அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.




மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை குறித்து இன்னும் சரியான தகவல்கள் இல்லை என்றாலும் இலங்கை  மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கைது சம்பவம் தற்செயலாக நடந்ததா? அல்லது பதிலுக்கு பதில் நடவடிக்கையாக நடந்ததா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, இலங்கை அதிபர் சிறிசேனாவிடம், இந்திய துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி முறையீடு செய்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments