Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: தருண் விஜய்

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: தருண் விஜய்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2016 (00:27 IST)
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என பாஜக எம்பி தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
 
சென்னையை அடுத்துள்ள புழல் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் வாழ்கின்றனர்.
அங்கு, பாஜகவை எம்பி தருண் விஜய் சந்தித்து பேசினார்.
 
பின்பு, பாஜக எம்பி தருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று அகதிகள் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார். 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments