Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒய் ப்ளஸ் பத்தாது; இசட் ப்ளஸ் பாதுகாப்பு வேணும்! – சீரம் செயல் அதிகாரி மனு!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:36 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியாக சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்படுத்தப்படும் நிலையில் கூடுதல் பாதுகாப்பு கோரி அதன் செயல் அதிகாரி மனு அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி அடர் பூனவாலாவுக்கு மத்திய அரசின் ஒய் ப்ளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ள அடர் பூர்னவாலா தடுப்பூசி தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அதனால் தனக்கும் தன் குடும்பத்திற்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

அடுத்த கட்டுரையில்
Show comments