Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரோனைப் பயன்படுத்தி பொருட்கள் வழங்கும் ஸ்பைஸ் ஜெட்

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (21:45 IST)
இந்தியாவில் தொலை தூரப் பகுதிகளுக்கு மருந்துகள், அத்தியாசியப் பொருட்கள், டிஜிட்டல் வர்த்தகப் பொருட்களை கொண்டு செல்ல  ட்ரோன்களைப் பயன்படுத்த  ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகளவில் பரவி வருகிறது.அதைத்தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வரும் ஜூன் 30 ஆம் தேதிகக்கரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் இடங்களுக்கு இந்தியாவில் தொலை தூரப் பகுதிகளுக்கு மருந்துகள், அத்தியாசியப் பொருட்கள், டிஜிட்டல் வர்த்தகப் பொருட்களை கொண்டு செல்ல  ட்ரோன்களைப் பயன்படுத்த  ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments