Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரோனைப் பயன்படுத்தி பொருட்கள் வழங்கும் ஸ்பைஸ் ஜெட்

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (21:45 IST)
இந்தியாவில் தொலை தூரப் பகுதிகளுக்கு மருந்துகள், அத்தியாசியப் பொருட்கள், டிஜிட்டல் வர்த்தகப் பொருட்களை கொண்டு செல்ல  ட்ரோன்களைப் பயன்படுத்த  ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகளவில் பரவி வருகிறது.அதைத்தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வரும் ஜூன் 30 ஆம் தேதிகக்கரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் இடங்களுக்கு இந்தியாவில் தொலை தூரப் பகுதிகளுக்கு மருந்துகள், அத்தியாசியப் பொருட்கள், டிஜிட்டல் வர்த்தகப் பொருட்களை கொண்டு செல்ல  ட்ரோன்களைப் பயன்படுத்த  ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments