Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு யோகா முகாம்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2015 (05:51 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அடுத்த மாதம் சிறப்பு யோகா முகாம் நடைபெற உள்ளது.
 

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு யோகா முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, பதஞ்சலி யோக பீடத்தின் ஹரித்வார் பிரதிநிதி ஜெய்தீப் ஆர்யா கூறியதாவது:-
 
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு , செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி 12 ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதி ஆகிய தேதிகளில் பாபா ராம்தேவ் சிறப்பு யோகா முகாம் நடத்தவுள்ளார். மேலும், யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் மன அழுத்தமும் குறையும் என்றார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments