Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் புத்தாண்டு அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்குத் தடை

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (10:50 IST)
ஜனவரி 1-ஆம் தேதியான புத்தாண்டன்று கோவில்களில் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜனவரி 1-ஆம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில் கொண்டாடக் கூடாது, கோவில்களில் சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது. ஏனென்றால் இது நம் வேத சாஸ்திரத்திற்கு எதிரானது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி அன்று மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments