Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் புத்தாண்டு அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்குத் தடை

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (10:50 IST)
ஜனவரி 1-ஆம் தேதியான புத்தாண்டன்று கோவில்களில் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜனவரி 1-ஆம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில் கொண்டாடக் கூடாது, கோவில்களில் சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது. ஏனென்றால் இது நம் வேத சாஸ்திரத்திற்கு எதிரானது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி அன்று மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments