Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் புத்தாண்டு அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்குத் தடை

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (10:50 IST)
ஜனவரி 1-ஆம் தேதியான புத்தாண்டன்று கோவில்களில் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜனவரி 1-ஆம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில் கொண்டாடக் கூடாது, கோவில்களில் சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது. ஏனென்றால் இது நம் வேத சாஸ்திரத்திற்கு எதிரானது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி அன்று மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments