விஜய் மல்லையாவின் 5600 கோடி சொத்துகள்… வங்கிகளுக்கு அளிக்க உத்தரவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (08:19 IST)
வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 5600 கோடிகளுக்கு மேலான சொத்துகளை வங்கிகளுக்கு அளிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடு தப்பியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை லண்டன் போலீஸார் கைது செய்த நிலையில் இவர் மீதான வழக்கு இலண்டன் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்கத்துறை முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் 5600 கோடி மதிப்பிலான அவரின் சொத்துகள் முன்னதாக முடக்கப்பட்ட நிலையில் அவற்றை வங்கிகளிடம் அளிக்கலாம் என சிறப்பு நீதிமன்றம் இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments