Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்காதது ஏன்? சோனியா காந்தி விளக்கம்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (17:33 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று தொடங்கிய நடை பயணத்தில் பங்கேஏற்க முடியாதது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விளக்கமளித்துள்ளார். 
 
காங்கிரஸ்எம்பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை தொடங்கி உள்ளார். 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனை காரணமாக இந்த யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments