Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் புதிய முதல்வர் யார்? முடிவெடுக்க முடியாமல் சோனியா காந்தி திணறல்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (13:38 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்த அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்ட நிலையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார் 
 
ராஜஸ்தானில் மொத்தம் 200 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் அசோக்கிற்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் அவர்கள் சச்சினுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவடைந்தவுடன் ராஜஸ்தான் புதிய முதல்வர் குறித்து முடிவு செய்யப்படுமா? அல்லது அதற்கு முன்பே இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments