Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ் காந்தி 27-ஆம் ஆண்டு நினைவு தினம் - சோனியா காந்தி அஞ்சலி

Webdunia
திங்கள், 21 மே 2018 (10:23 IST)
ராஜீவ் காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள், ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இன்றோடு அவர் கொல்லப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன.
 
இந்நிலையில் ராஜீவ் காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments