Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாச பிரச்சினையால் டெல்லியிலிருந்து வெளியேறும் சோனியா காந்தி! – சென்னை வருவதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:04 IST)
டெல்லியில் உருவாகியுள்ள பெரும் காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சினையை எதிர்கொண்டுள்ள சோனியா காந்தி டெல்லியிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாக மார்பு தொற்று மற்றும் சுவாச பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு ஆபத்தான அளவை தாண்டியுள்ள நிலையில் சோனியா காந்தி இதற்கு மேலும் டெல்லியில் தங்குவது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் சோனியா காந்தி டெல்லியிலிருந்து வெளியேறி தற்காலிகமாக வெளிநகரம் ஒன்றில் தங்க உள்ளதாகவும், பெரும்பாலும் அவர் சென்னை அல்லது கோவாவில் தங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments