Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்திக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (15:50 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா தொற்றால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளடு
 
டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
கொரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments