சனாதன எதிர்ப்புக்கு ராகுல், சோனியாவே காரணம்: ஜெ.பி.நட்டா ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:33 IST)
சனாதன எதிர்ப்புக்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாதெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்கள் ஆகவே சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துக்களை பகிரங்கமாக அறிவித்து வருகிறார். 
 
இந்த நிலையில் சனாதன எதிர்ப்புக்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு சனாதன வெறுப்பு இருக்கிறது என்றும் இதுகுறித்து அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments