Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனாகச்சி பாலியல் தொழிலாளிகளின் அதிரடி முடிவு: மம்தா கட்சி அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (22:43 IST)
மேற்குவங்கத்தில் இன்று ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்த நிலையில் வரும் 19ஆம் தேதி 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் ஒன்று தான் பாலியல் தொழிலாளிகள் சுமார் 10 ஆயிரம் வசிக்கும் வடக்கு கொல்கத்தா தொகுதி
 
சோனாகட்சியை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள் இதுவரை பெரும்பாலும் மம்தா கட்சியினர்களுக்கே வாக்களித்து வந்தனர். ஆனால் அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, குழந்தைகளுக்கு  முழுமையான அரசு திட்டங்கள் ஆகியவைகளை மம்தா அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த முறை பாலியல் தொழிலாளிகள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
 
அதுதான் நோட்டா முடிவு. ஆம், சோனாகச்சியில் உள்ள முப்பதாயிரம் வாக்குகளும் இந்த முறை நோட்டாவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகள் குறிப்பாக மம்தா கட்சி வேட்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்