Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வரின் மகன்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:15 IST)
பாஜகவை சேர்ந்த மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தவர் மனோகர் பாரிகர்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

இ ந் நிலையில் விரைவில் கோவாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள  நிலையில், பாஜகவில் இருந்து மனோகர் பாரிகரின் மகன்  உத்பல் பாரிக்கர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  எனவே அவர் சுயேட்சை வேட்பாளராக பானஜி தொகுதியில் போட்டுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments